வடக்கு மீனவர்களுக்கு நவீன தொழிற்பயிற்சிகள் ஆரம்பம்
வடக்கு மீனவர்களுக்கு கடற்தொழில் பயற்சிகள் சமுத்திரவியல் பல்கலைகழகத்தில் ஆரம்பிக்கப்பட்டு உள்ளதாக ஊர்காவற்துறை கடற்தொழில் சமாசத்தின் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , வடக்கு மீனவர்கள் தொழினுட்பம் மற்றும் தொழில் ரீதியான பயிற்சிகள் இன்றி தொழில் செய்கின்றார்கள். அவர்களை தொழில் ரீதியாக முன்னேற்ற பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. சமுத்திரவியல் பல்கலை கழகத்தில் குறுகிய கால பயிற்சி நெறிகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. கடலட்டை … Continue reading வடக்கு மீனவர்களுக்கு நவீன தொழிற்பயிற்சிகள் ஆரம்பம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed